Showing posts with label நோய்கள். Show all posts
Showing posts with label நோய்கள். Show all posts

Friday, September 26, 2014

ரத்த குழாய் அடைப்பு



நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

அலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தீர்வு?



கரமயமாக்கலின் காரணமாக பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது. இரவு முழுவதும் உறங்க முடியாமல், மூச்சுவிடவே சிரமப்பட வைக்கும் ஆஸ்துமாவைப் பற்றித் தெரிந்து கொண்டால் முடிந்த வரையில் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.
ஆஸ்துமா என்றால் என்ன?

ஆஸ்துமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய். சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய், சுவாசிப்பதே சிரமமாக இருக்கும்.


ஆஸ்துமா எதனால் வருகிறது?
1. சிகரட் புகை 
2. கயிறு துகள், மரத்தூள் 
3. செல்லப் பிராணிகளின் முடி
4. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு
5. அடிக்கடி மாறும் காலநிலை
6. மன அழுத்தம்
7. வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை
8. சளித்தொல்லை
9. தும்மல் பிரச்னை
10. பரம்பரை காரணம் (குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரலாம்).



அறிகுறிகள்...
1. மூச்சு இளைத்தல் (வீசிங் பிரச்னை)
2. அடிக்கடி இருமுவது, தும்முவது போன்ற பிரச்னைகள்
3. முகம், உதடு ஊதா நிறத்தில் மாறுவது
4. அடிக்கடி, திடீரென ஏற்படும் சுவாசக் கோளாறு
5. பயம், பதட்டம் காரணமாக அடிக்கடி வியர்த்தல்
6. நெஞ்சுவலி
7. சீரற்ற இதயத் துடிப்பு



தீர்வு...
=> மருத்துவர் அறிவுரையோடு 'இன்ஹேலர் தெரப்பி' மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
=> சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.
=> சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
=> தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும்.
=> குளிர்பானங்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
=> தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.