Friday, September 26, 2014

இறந்தவர் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?


இறந்தவர்கள் சார்பாக
குர்பானி கொடுப்பதற்கு சரியான ஹதீஸ்
ஆதாரம் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக்
காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன்
ஆதாரப்பூர்மான ஹதீசுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர
மற்ற எல்லாத் தொடர்புகளும்
துண்டிக்கப்பட்டு விடுகின்றன. 
அவை 
1. நிரந்தர தர்மம்.
2 .பயன்தரும் கல்வி 
3. தன் தந்தைக்காக துஆச் செய்யும்நல்ல குழந்தை 
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3358

No comments:

Post a Comment